இந்தியாவின் இமயமலை மற்றும் இலங்கை நாட்டில் வாழும் பெரிய பூங்குருவி, இனப்பெருக்கத்திற்காக இலங்கையில் இருந்து தமிழகம் வழியே இமயமலைக்கு வலசை செல்லும் நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதல் முறையாக தென்பட்டது.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.