ஆளுங்கட்சி போஸ்டர் அகற்ற அதிகாரிகளுக்கு தயக்கமோ.?கோவையில் இன்னும் பல இடங்களில் கட்சி போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளன. இடம்: சிவானந்தா காலனி, பஸ் ஸ்டாப் அருகே.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.