பொள்ளாச்சியில், நெல், தேங்காய்க்கு உரிய விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருவோடு, தேங்காய், நெல் கையில் ஏந்தி விவசாயிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
விருத்தாசலம் அடுத்த மனம் பாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் யொட்டி புதுச்சேரி தமிழ்நாடு எல்லையான கோரிமேட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கட்சி கொடிகளை அகற்றினர்.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை வால்டாக்ஸ் பேருந்து நிழற்குடையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியின் தலைவர்கள் பேனரை, காகிதம் வைத்து மறைத்த மாநகராட்சி ஊழியர்கள்.