புதுச்சேரி சட்டசபை தேர்தல் யொட்டி புதுச்சேரி தமிழ்நாடு எல்லையான கோரிமேட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கட்சி கொடிகளை அகற்றினர்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.