மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தனியாக பிரித்து ஆந்திரா உருவாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, சுதந்திர போராட்ட தியாகி பொட்டி ஸ்ரீ ராமுலுவின் 58 அடி உயர வெண்கல சிலையை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இடம்: அமராவதி.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை