sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருநெல்வேலி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கலைநிகழ்ச்சி.
17-Mar-2026

ShareTweetShareShare

2/

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தனியாக பிரித்து ஆந்திரா உருவாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, சுதந்திர போராட்ட தியாகி பொட்டி ஸ்ரீ ராமுலுவின் 58 அடி உயர வெண்கல சிலையை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இடம்: அமராவதி.
17-Mar-2026

இன்றைய போட்டோ16-Mar-2026

3/

தேர்வு செய்தும் பணி ஆணை வழங்காததை கண்டித்து டாக்டர்கள் சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.
16-Mar-2026

4/

கடலூரீ திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாதாரனை நடந்தது.
16-Mar-2026

5/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அறையில் பெயர் பலகை மாற்றப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி என பெயர் மாற்றப்பட்டுள்ள.
16-Mar-2026

6/

திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
16-Mar-2026

7/

கோவையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இடம்: வடவள்ளி ரோடு.
16-Mar-2026

8/

புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை
16-Mar-2026

9/

தேர்வு செய்தும் பணி ஆணை வழங்காததை கண்டித்து டாக்டர்கள் சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.
16-Mar-2026

10/

விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் 2 மாணவி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாளையங்கோட்டை பகுதியில் தெருக்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன..
16-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us