ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பிரிண்ட் அடிக்கும் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.