இன்றைய போட்டோ

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மெய்டி சமூகத்தினர் சைரோபா எனப்படும் புத்தாண்டை கொண்டாடினர். இதையொட்டி இம்பாலில் உள்ள ஒரு வீட்டில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பாரம்பரிய உணவுகளை வாழை இலையில் வைத்து வழிபட்டனர். மெய்டி-கூகி பழங்குடியினர் மோதலால் வன்முறைக் காடான மணிப்பூரில் பண்டிகைகளை கொண்டாடும் அளவுக்கு நிலைமை சீரடைந்துள்ளது.
20-Mar-2026
இன்றைய போட்டோ19-May-2026

2/

3/
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
19-May-2026

4/

5/
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
19-May-2026

6/
இன்றைய போட்டோ18-May-2026

7/

8/
9/

10/

