இன்றைய போட்டோ

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மெய்டி சமூகத்தினர் சைரோபா எனப்படும் புத்தாண்டை கொண்டாடினர். இதையொட்டி இம்பாலில் உள்ள ஒரு வீட்டில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பாரம்பரிய உணவுகளை வாழை இலையில் வைத்து வழிபட்டனர். மெய்டி-கூகி பழங்குடியினர் மோதலால் வன்முறைக் காடான மணிப்பூரில் பண்டிகைகளை கொண்டாடும் அளவுக்கு நிலைமை சீரடைந்துள்ளது.
20-Mar-2026

2/

3/

4/

5/
6/

7/

8/

9/

10/

