85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் அளித்து, பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டனர். இடம்:ராயப்பேட்டை.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.