இன்றைய போட்டோ


2/

3/

4/
உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் நீர்வரத்து இல்லாததால் கங்கை நதி வறண்டு காணப்படுகிறது. நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் வெளியே தெரிவதால் ஆற்றில் மக்கள் நடந்தே செல்கின்றனர். மார்ச் மாதத்திலேயே திரிவேணி சங்கமத்தின் பெரும்பகுதி வறண்டு காணப்படுவது, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
22-Mar-2026
இன்றைய போட்டோ21-Mar-2026

5/

6/
7/
8/
9/


