மேற்குவங்க சட்டசபை தேர்தலை ஒட்டி, வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். கொல்கட்டாவின் கஸ்பா தொகுதியில் மூதாட்டியிடம் ஓட்டு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் திபு தாஸ்.
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து சாஸ்த்திரி பவன் எதிரில் எஸ். எப். ஐ இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இடம்: நுங்கம்பாக்கம்
திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என்.எல் ஊழியர்கள் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்தது.