கோவை எஸ். என்.ஆர். , அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு கம்மவராயுடு எழுச்சி பேரவை சார்பில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.