வடலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த சொல்லப்பட்ட ரூபாய் 90 ஆயிரதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.