கிராமப்புறங்களில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகங்களில் பேனர்கள் வைக்கத் தொடங்கியுள்ளனர். இடம்: வெள்ளியங்காடு ஊராட்சி அலுவலகம். காரமடை ஒன்றியம்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.