நாங்க எப்பவுமே அ.தி.மு.க., துண்டை போட்டு த.வெ.க., தொண்டர்களை பிடிப்பது தான் எங்கள் வேலை (போட்டோ பிடிக்கிறது) தான் . மதுரையில் நடந்த அ.தி.மு.க.,இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.