நூல் பிரிக்கும் இயந்திரம் தருவதாக பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுக்க வந்தனர்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படம். இடம்: சென்னை ஓமந்தூரார் பொது அரசு மருத்துவமனை.