தேர்தல் பிரச்சாரங்கள் திறந்த வேனில் நின்றபடி கட்சியினர் தெரு தெருவாக மைக்கில் பேசியபடி செல்வர். தற்போது திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளருக்கு கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி பிரசாரம் செய்யப்படுகிறது.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்