கோவை சுந்தராபுரம் வி.எஸ்., செங்கோட்டையா நினைவு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுடன் பட்டம் இதழ் வழங்கிய போத்தீஸ் நிறுவன துணைத் தலைவர் சத்யநாராயணன். உடன் (இடமிருந்து) பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மாஸ்ரீடிங் எனும் பெருந்திரள் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.