தினமலர் நாளிதழ் கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன் இணைந்து புதுச்சேரி சுகன்யா கன்வர்ஷன் சென்டரில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் பிரிவு நிகழ்ச்சியில் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா விளக்கம் அளித்தார்.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்