தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க துவங்கிய நிலையில் தென் மாவட்டங்களில் பிரசாரத்திற்கு வாகனங்கள் கிடைக்காததால் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் பிரசார வாகனங்கள்.இடம்: திருநெல்வேலி..
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.