தினமலர் நாளிதழ் கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன் இணைந்து புதுச்சேரி சுகன்யா கன்வர்ஷன் சென்டரில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.