கல்பவிருக்ஷா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் சார்பில், பரதநாட்டிய கலைஞர் தீபா சதாசிவத்தின் மாணவியரின் சலங்கை வந்தனம் எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையில் முன்னிட்டு உலகத் திருவள்ளுவர் சங்கத்தினர் திருவள்ளுவர் சிலையிலிருந்து மக்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றது.
கோவை ராம்நகர் விவேகானந்தர் சாலையிலுள்ள டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரத்ததான மையத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பார்வையிட்டார்.