கோவை ராம்நகர் விவேகானந்தர் சாலையிலுள்ள டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரத்ததான மையத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பார்வையிட்டார்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.