இந்திரா நகர் தொகுதி முத்திரையர்பாளையத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ரங்கசாமிக்கு திருஷ்டி சுத்தி பூசணிக்காய் உடைத்த தொண்டர்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.