கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.