கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துவங்கிய தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கேஸ் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் பல்வேறு சிறிய ஹோட்டல்கள் மூடிய நிலையில் புதிய முயற்சியில் உருவாக்கிய நவீன விறகு அடுப்புகளை வாங்கி உணவு தயார் செய்கின்றனர்.
ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஹோட்டல் அரங்கில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.
திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ வேட்பாளர் ரவி தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்களைப் பெற சமூக வலைதளங்களின் கியூ ஆர் கோடு, கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.