திருப்பூர் காங்கேயம் ரோடு பெரிய தோட்டம் பள்ளிவாசல் முன்பு தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அவருடன் வந்த கூட்டணி கட்சியினர் கொடியுடன் அணிவகுத்து நின்றனர்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.