திருநெல்வேலி பழவூர் அருகே அணைக்கட்டை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வதற்காகவே சூரியகாந்தி நடவு செய்துள்ளார் ஒரு விவசாயி, மகசூல் வருகிறதோ இல்லையோ, காசு வசூல் ஆகிறது...
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.