சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டி எஸ்பிசி அகாடமியில் மகளிருக்கான பிங்க் நிற ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதுஇடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை, பட்டேல் நகர்.