தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதுஇடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை, பட்டேல் நகர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டி எஸ்பிசி அகாடமியில் மகளிருக்கான பிங்க் நிற ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள்.
கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மனு அளித்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தர்ணாவில் ஈடுபட்டனர்.