இன்றைய போட்டோ

2/
3/
5/

6/

7/

8/

9/
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வழியில் உள்ள சுத்தமல்லி தடுப்பணையில் சீறிப்பாய்ந்து வெளியேறும் தண்ணீரில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
26-Apr-2026

10/


