வெளித்தோற்றத்தை வைத்து எதையும், யாரையும் மதிப்பிடக்கூடாது என்று பாடம் கற்றுத்தருகிறதோ இந்த குளம்! தண்ணீரை மறைத்து ஆகாய தாமரை பூத்து குலுங்கிய இடம்: கோவை, நாகராஜபுரம் குளம்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ் கட்டியில் பதப்படுத்தப்பட்ட பழங்களை உணவாக வழங்கப்படுகிறது. இடம் : கிண்டி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் குடோனில் தயார் நிலையில் உள்ளது.