பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் பிகானீரில் நிலவும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்த சிறுமி; ஹரியானா, குரூகிராமில் பொதுவெளியில் உள்ள குழாய் நீரில் உடலை குளிர்வித்த நபர்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்