கோடை சீசனில் நிலவும் கடும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வீடு தோறும் ஏசி பொருத்தும் நிலை வந்துவிட்டது. ஆற்றில் குளுகுளுவென ஓடும் நீரை பார்த்தால் மனம் சும்மா இருக்குமா, ஆனந்த குளியல் போடுவது தானோ ஆறுதல். இடம்: சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, வால்பாறை.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்