சென்னை கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி இடையே பக்கிங்ஹாம் கால்வாய் நடுவே பழுதான ரயில்வே தண்டவாளம் மற்றும் ராட்சத கர்டர் கிரேன் மூலம் அகற்றுப்பட்டு புதிய கர்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
அதிகாலையில் எழுந்து வீடு வீடாக சென்று பசும்பால் விற்பனை செய்து வெயில் தலை தூக்கிதால் அனல் தாங்காமல் சற்றே ஓய்வெடுத்த பால்கார். இடம் புதுச்சேரி சட்டசபை எதிரே.