அதிகாலையில் எழுந்து வீடு வீடாக சென்று பசும்பால் விற்பனை செய்து வெயில் தலை தூக்கிதால் அனல் தாங்காமல் சற்றே ஓய்வெடுத்த பால்கார். இடம் புதுச்சேரி சட்டசபை எதிரே.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்