மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் எழுந்தருள கோயிலில் இருந்து புறப்பாடான அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்