கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையம், உலகிலேயே மிகப்பெரிய யானை பராமரிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது. இந்த மையத்தைச் சேர்ந்த 85 வயதான சோமன் என்ற யானை, நெய்யார் அணையில் உற்சாகமாக குளியல் போட்டது. அதை அருகிலிருந்து ரசித்த பாகன்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் எழுந்தருள கோயிலில் இருந்து புறப்பாடான அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்