உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.
சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆரோக்கிய உணவு; சென்னை பாரிமுனையில், எம்.வி.எம்., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீதி நாடகமும் நடத்தினர்