உள்ளடக்கத்திற்கு செல்ல திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசு நிறுவனம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. நெல்லிற்கான தொகை இதுவரை சில விவசாயிகளுக்கு வழங்கப் படவில்லை. கடந்த சில தில நாட்களாக பெய்த மழையில் மூட்டைகள் சேதமடைந்து நெல்மணிகள் முளைத்துள்ளன. 2/
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு பணி உயர்வுக்கான எழுத்து தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மையத்தில் நடந்தது. 3/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். 4/
போக்குவரத்திற்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் கால்நடைகள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 5/
உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.250 ஏலம் போனது. 6/
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பாலாடை அங்காள பரமேஸ்வரி கோவிலில் குழு ஊட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் வாங்கி சென்றனர். 7/
ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்:எம்.சி.சாலை. 8/
கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது. 9/
சோழிங்கநல்லூர் அருகே விபத்துக்குள்ளாகி சதுப்பு நிலத்தில் விழுந்த மாநகரப் பேருந்து.இடம் : சோழிங்கநல்லூர். 10/
விடுமுறை நாள் என்பதால் ,சேத்துப்பட்டு பசுமை பூங்காவில், படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள்.
மேலும் undefined
மேலும் undefined