முதல்வர் தனிப்பிரிவில் ஆய்வு செய்ய முதல்வர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என தகவல் வெளியாகிய நிலையில் மக்களுக்கு நிழல் கூடம் மற்றும் புதிய பேட்டரி வாகனம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உணவு பாதுகாப்பு சட்ட திருத்த முன்மொழிதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை பெரியார் நகரில் துணை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்து ஆறு மாத குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கினார்.