கடலூர் மாவட்டத்தில் மழை கொட்டுகிறது. விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்கள் சீறிப் பாய்கிறது இடம் கடலூர்.
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் பதவி நியமன கடிதம் மாநிலத் துணைத் தலைவர் மாரியாபிள்ளை வழங்கினார்.