கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
ஆரோக்கிய உணவு; சென்னை பாரிமுனையில், எம்.வி.எம்., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீதி நாடகமும் நடத்தினர்
செம்மொழி பூங்கா கட்டுவதில் ரூ40 கோடி சுரண்டல் குறித்த தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை காட்டி, கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அழகு ஜெயபால் மற்றும் காயத்திரி நியாயம் கேட்டனர்.