தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி விழும் பாறையில் தொன்மையான சிவலிங்க சிலைகள் இருக்கின்றன. இங்கு நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த தற்போது மீண்டும் நடக்கின்றன.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.