சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆரோக்கிய உணவு; சென்னை பாரிமுனையில், எம்.வி.எம்., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீதி நாடகமும் நடத்தினர்