புதுச்சேரி கொக்கு பார்க் இ.சி.ஆர்.,சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உணவுகளை மழை செல்லும் வாய்க்காலில் கொட்டியதால் உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.