புதுச்சேரி கொக்கு பார்க் இ.சி.ஆர்.,சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உணவுகளை மழை செல்லும் வாய்க்காலில் கொட்டியதால் உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.