பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னை காரணத்தினால் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் திறந்தவுடன் குவிந்த குடிமகன்கள் இடம். திருவல்லிக்கேணி
தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கிய நிலையில் தர்பூசணி பழங்கள் சீசன் முடிவுக்கு வந்துள்ளது. விவசாயிகள் தர்பூசணி பழங்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்...இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா...
அடையாறு ஆற்றில் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகள். இதனால் நீரோட்டம் தடை படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இடம் : கோட்டூர்புரம்