மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சேது குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை சி.டி.ஆர்.நிர்மல்குமார் துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.