புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் பல லட்ச ரூபாய் செலவில் சாலை ஓரத்தில் மழை சில மாதங்களுக்கு முன்புதான் மழை நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட வாய்க்காலை இடித்து வருகின்றனர்.
புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது