புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் பல லட்ச ரூபாய் செலவில் சாலை ஓரத்தில் மழை சில மாதங்களுக்கு முன்புதான் மழை நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட வாய்க்காலை இடித்து வருகின்றனர்.
வடகுருஸ்தலமான, திருவொற்றியூர் - தட்சிணாமூர்த்தி கோவிலில், குருபெயர்ச்சி மஹோத்சவத்தையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இடம். தேரடி, திருவொற்றியூர்.