வருமானவரிச் சட்டம்-2025 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை துடியலூர் ஐ.சி.எ.ஐ., இன்ஸ்டியூட்டியில் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை குழு தலைவராக இபிஎஸ் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அங்கீகரிக்கும் வகையில் சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்து கடிதம் வழங்கிய பின் பேட்டி அளித்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மண்டல டாஸ்மாக் அனைத்து கூட்டுக் குழு சங்கத்தினர் பீளமேட்டிலுள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.